வேலூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கான மாவட்ட அளவிலான வயது வரம்பு தளர்த்தும் குழு சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்ட அரங்கில் நடைபெற்றது. முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர் பயனாளிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்து தாங்கள் உதவித்தொகை பெறுவதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர்: மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கான முகாம்!!
8/29/2024
0